கனடாவை எச்சரிக்கும் தலைமை மருத்துவ அலுவலர்
கனடா, டெல்டா வகை கொரோனா வைரஸ் மூலம் உருவாகும் நான்காவது கொரோனா அலையை சந்திக்க நேரிடலாம் என கனடாவின் தலைமை மருத்துவ அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சில மாகாணங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்த திட்டமிட்டுள்ள நிலையில், கொள்ளைநோயின் தீவிரத்தன்மை பெருமளவில் தடுப்பூசியின் அளவைச் சார்ந்தே அமையும் என்று கூறியுள்ளார் கனடாவின் தலைமை மருத்துவ அலுவலரான Dr. Theresa Tam. தடுப்பூசி போட முயன்றுகொண்டிருக்கும் மக்களுக்கும், கட்டுப்பாடுகள் நெகிழ்த்தலுக்கும் இடையில், நாம் இப்போதைக்கு ஒரு நிலையற்ற தன்மை கொண்ட … Continue reading கனடாவை எச்சரிக்கும் தலைமை மருத்துவ அலுவலர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed